அகில உலகங்களுக்கும் இறைவியாக ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கு அருள்பாலித்து வரும் புங்குடுதீவு - 4 பிட்டியம்பதி காளிகாபரமேஸ்வரி அம்பாள் திருவடிகளுக்கு அடியவர்களின் சார்பாக இவ் இணையத்தை சமர்ப்பிக்கின்றோம்.

உற்சவம்




மகா சிவராத்திரி விழா 
02.03.2011 புதன்கிழமை 

முதலாம்சாமம் உத்திரம் அபிசேகம்
உபயம்: நா.வேலாயுதம் குடும்பம் - புங்குடுதீவு-4

இரண்டாம்சாமம் உத்திரம் அபிசேகம்
உபயம்: திருமதி ப.குணரெத்தினம் - புங்குடுதீவு-4
(யாழ்ப்பாணம்)

மூன்றாம்சாமம் உத்திரம் அபிசேகம்
உபயம்: திருமதி க.தர்மலிங்கம் - புங்குடுதீவு-4
(பிரான்ஸ்)

நான்காம்சாமம் உத்திரம் அபிசேகம்
உபயம்: திருமதி பே.பத்மநாதன் - புங்குடுதீவு-4
(யாழ்ப்பாணம்)

தீர்த்தம், நபன அபிசேகம்
உபயம்: க.சிவகுமார் குடும்பம் - புங்குடுதீவு-4
(பிரான்ஸ்)
        கா.சண்முகலிங்கம் குடும்பம்-புங்குடுதீவு-4
(பிரான்ஸ்)

 
Powered by Kaalikaampaal