அகில உலகங்களுக்கும் இறைவியாக ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கு அருள்பாலித்து வரும் புங்குடுதீவு - 4 பிட்டியம்பதி காளிகாபரமேஸ்வரி அம்பாள் திருவடிகளுக்கு அடியவர்களின் சார்பாக இவ் இணையத்தை சமர்ப்பிக்கின்றோம்.

சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு

அம்பாளுக்கான புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு தொடர்பான அறிவித்தல்


அம்பிகை மெய் அடியார்களே ஆலய உயர் பெருந்திருவிழா 2011 - 06 - 28 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 8ம் நாள் திருவிழா அன்று ( 05-07-2011  செவ்வாய்கிழமை) காலை 10 - 11.57 வரையுள்ள சுப நேரத்தில் அம்பாளின் புதிய சிற்பத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற அம்பாளின் திருவருள் கைகூடி உள்ளது என்பதை அம்பிகையின் அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
                   
                                                                        பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி
                                                                          அம்பாள் ஆலய பரிபாலன சபை
                                                                                              புங்குடுதீவு-4

 
Powered by Kaalikaampaal